நாகையில் பிற சமூகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக 9 பேர் கைது

நாகை: பொறையாறில் பிற சமூகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 153(ஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பிற சமூகத்தை பற்றி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: