ஈரோடு அருகே செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு: ஈரோடு அருகே உள்ள தேவம்பாளையத்தில் செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செல்போனில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: