தி.மலை: திருவண்ணாமலை அருகே உள்ள காம்பட்டு பகுதியில் கோடாரியால் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். குடும்ப தகராறில் தந்தை தனபாலை மகன் கார்த்திகேயன் வெட்டி கொன்றார்.
தி.மலை: திருவண்ணாமலை அருகே உள்ள காம்பட்டு பகுதியில் கோடாரியால் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். குடும்ப தகராறில் தந்தை தனபாலை மகன் கார்த்திகேயன் வெட்டி கொன்றார்.