சென்னை: 3-ம் கட்ட மக்களவை தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார். நோட்டாவுக்கு பதிலாக நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கூறினார்.
சென்னை: 3-ம் கட்ட மக்களவை தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார். நோட்டாவுக்கு பதிலாக நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கூறினார்.