3-ம் கட்ட மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி: 3-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத், கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: