பீன்ஸ் கிலோ 100 தக்காளி கூடை 700

ஓசூர்: ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், பீன்ஸ் செடிகள் மற்றும் பூக்கள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ  பீன்ஸ் 100க்கு விற்கப்படுகிறது. ஓசூர் உழவர் சந்தையில் 3 வாரம் முன்பு கிலோ 25க்கு விற்கப்பட்ட பீன்ஸ் நேற்று 80 முதல்  85 வரை விற்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த ஜனவரி முதல் 20 கிலோ  கொண்டை ஒரு கூடை தக்காளி 150 முதல் 250 வரை விற்கப்பட்டது. தற்போது வரத்து குறைவால் ஒரு கூடை 600 முதல் 700 வரை விற்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: