தேர்தல் விதிமீறல்: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை

பஞ்சாப்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதால்,

காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, நாளை 23-ம் தேதி முதல் 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: