சென்னை : மீனவர்களின் படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பொறுத்த 2 மாதத்தில் படிப்படியாக நிதி ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர் சங்க தலைவர் பீட்டர் தொடர்ந்த பொது நல வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.