கோவை சிறுமி கொலை வழக்கு : 3 ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை : கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆர் எஸ் புரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை என்று கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: