தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

சென்னை: கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்  கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு தலைபட்சமாக தேர்தல் அதிகாரி செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: