ஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்றது குறித்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்: பாலாஜி

மதுரை: ஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்றது பற்றிய விசாரணை அறிக்கை விரைவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என பாலாஜி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் விதிமுறைகளை எடுத்துரைத்துள்ளது எனவும் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: