நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஐஸ்கீரிம் சாப்பிட்ட குழந்தைகள் 50 பேருக்கு வாந்தி,மயக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் சீர்காழி அருகே வாணகிரியில் ஐஸ்கீரிம் சாப்பிட்ட குழந்தைகள் 50 பேருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாணகிரி கிராமத்தில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷகம் நிகழ்வின் போது குழந்தைகளுக்கு வாந்தி,மயக்கம்,ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: