சென்னை: சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பப் பெற முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட முடியாது என்று அரசுத்தரப்பு கோரிக்கையை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் நிராகரித்தார்.