அவமதிப்பு வழக்கை திரும்பப்பெற முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பப் பெற முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட முடியாது என்று அரசுத்தரப்பு கோரிக்கையை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் நிராகரித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: