உத்திரப்பிரதேசம்: ஊழல் தொடர்பாக 15 நிமிடம் என்னுடன் விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். நாட்டு மக்களிடம் தன் முகத்தை காட்ட பிரதமர் விரும்ப மாட்டார் எனவும் ராகுல் விமர்சனம் செய்தார்.
உத்திரப்பிரதேசம்: ஊழல் தொடர்பாக 15 நிமிடம் என்னுடன் விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். நாட்டு மக்களிடம் தன் முகத்தை காட்ட பிரதமர் விரும்ப மாட்டார் எனவும் ராகுல் விமர்சனம் செய்தார்.