இலங்கையில் முப்படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி ஜனாதிபதி சிறிசேன உத்தரவு

கொழும்பு:  இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பை அடுத்து முப்படைகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கி  ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவசர நிலையும் அறிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: