இலங்கையை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பு

புதுடெல்லி: இலங்கையை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் புகுந்துவிடாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படையின் விமானங்களும் இந்திய கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: