புதுடெல்லி: இலங்கையை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் புகுந்துவிடாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படையின் விமானங்களும் இந்திய கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.