இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன

கொழும்பு: இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தார். ஈஸ்டர் நாளன்று 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: