இலங்கையில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு

கொழும்பு: இலங்கையில் நாளை நாடு முழுவதும் துக்க தினமாக கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 290 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: