கொழும்பு: குண்டுவெடிப்பால் பதற்றம் தணியாததால் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் பிற்பகலில் மீண்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு: குண்டுவெடிப்பால் பதற்றம் தணியாததால் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் பிற்பகலில் மீண்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது.