சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை.யில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை.யில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார். அண்ணா பல்கலை. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் ஆய்வு செய்து வருகிறார். பல்கலை.யில் உள்ள 13 ஸ்ட்ராங் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: