பி.எம்.நரேந்திர மோடி திரைப்படம் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

டெல்லி: பி.எம்.நரேந்திர மோடி திரைப்படம் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.  பி.எம்.நரேந்திர மோடி படத்தை பார்த்துவிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து வழக்கு வரும் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: