சென்னை: பிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா? அல்லது வேண்டும் என்றே பொய் சொல்கிறாரா? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். தனது 5 ஆண்டுகால ஆட்சியில் எங்கும் குண்டுவெடிப்பு நடக்கவில்லை என கூறும் மோடி 2014, 2015-ல் ஜம்முவில், 2016-ல் பலாமு, அவுரங்காபாத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை மறந்துவிட்டாரா? என சாடியுள்ளார்.