கோவை தொழிலதிபர் கொலை வழக்கு: 3 பேர் கைது

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் கடந்த 18-ம் தேதி தொழிலதிபர் பரந்தாமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீளமேட்டை சேர்ந்த ரவி, கோவையைச் சேர்ந்த மருது, கும்பகோணத்தை சேர்ந்த கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: