வேலூர் அருகே ரூ.5.50 லட்சம் வழிப்பறி...... போலீசுக்கு தொடர்பு இருப்பதாக புகார்

வேலூர்: ஜோலார்பேட்டை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அசோக் என்பவரிடம் ரூ.5.50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது. கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் 2 போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக காவல்நிலையத்தில் அசோக் புகார் தெரிவித்துள்ளார். வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய 2 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: