×

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு அச்சப்படும் நிலையை இந்தியா நிறுத்திவிட்டது: பிரதமர் மோடி

ஜெய்பூர்: பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு அச்சப்படும் நிலையை இந்தியா நிறுத்திவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எப்போதும் எங்களிடம் அணுகுண்டு இருக்கிறது என கூறிவருகிறது, இந்தியா வைத்திருப்பது மட்டும் என்ன? தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டை வைத்திருக்கிறோம்? என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Modi ,Pakistan , Pakistan's threat, India and PM Modi
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு