ஐபிஎல் 2019: மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு

ஜெய்ப்பூர்: ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: