நாகையில் இரட்டைக் கொலையில் தொடர்புடைய 4 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரில் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக நேற்றிரவு நடந்த மோதலில் இளவரசன், தங்கமணி ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராஜாமான்சிங்,வினோத் ,திருமுருகன், கஜேந்திரன் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: