திருவள்ளூர் : திருவள்ளூரில் 2 இடங்களில் 70 சவரன் நகை கொள்ளை போயுள்ளது. மீஞ்சூரில் கமல் என்பவரது நகை கடையின் பூட்டை உடைத்து 50 சவரன் நகையும், செங்குன்றத்தில் வாசுதேவன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.