கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஜவுளி வியாபாரி ஜெயராமன் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அத்திகானூரில் ஜெயராமன் வீட்டின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி, ரூ.1.75 லட்சமும் கொள்ளையடித்தனர். மகனுக்கு மருத்துவ கல்லூரில் இடம் வாங்க ஜெயராமன் சென்னை சென்ற நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.