கொல்கத்தா: இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேடிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தது தோல்வியடைந்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராத் கோலி 100, மொய்தீன் அலி 66 ரன்கள் எடுத்தனர்.