திண்டுக்கல் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: பழனியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். கொடைக்கானல் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்த 4 குழந்தைகள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: