திண்டுக்கல்: பழனியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். கொடைக்கானல் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்த 4 குழந்தைகள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல்: பழனியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். கொடைக்கானல் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்த 4 குழந்தைகள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.