சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலர் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் மனு அளித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி