ஓசூர்: ஓசூர் அருகே குறுப்பட்டி கிராமத்தில் குட்டை தண்ணீரில் மூழ்கி 3 வட மாநில சிறுவர்கள் உயிரிழந்தனர். ரோஜா தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அசாமை சேர்ந்த தொழிலாளர்களின் சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி