×

ஓசூர் அருகே குட்டை தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ஓசூர்: ஓசூர் அருகே குறுப்பட்டி கிராமத்தில் குட்டை தண்ணீரில் மூழ்கி 3 வட மாநில சிறுவர்கள் உயிரிழந்தனர். ரோஜா தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அசாமை  சேர்ந்த தொழிலாளர்களின் சிறுவர்கள்  மூன்று பேர்  உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,pudding water ,Hosur , Hosur, pond, water, drowning, 3 boys, death
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ