×

மல்லாங்கிணற்றில் கோவிலில் வழிபாட்டின் போது இருத்தரப்பினரிடையே மோதல்: போலீசார் குவிப்பு

விருதுநகர்: விருதுநகர்- காரியாப்பட்டி அருகே மல்லாங்கிணற்றில் கோவிலில் வழிபாட்டின் போது இருத்தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்விச்சில் ஈடுபட்டவர்களை  தடுக்க சென்ற காவல் ஆய்வாளர் அன்னராஜ்க்கு தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : clash ,worship , In the hall, the temple, the two sides, the conflict, the police, the concentration
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...