×

மணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த 10 ஆண்டு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு? தமிழக அரசுக்கு மதுரை கிளை கேள்வி

மதுரை: மணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த 10 ஆண்டு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இயற்கை வளங்களை கொள்ளையடிபவர்களுக்கு அரசு இயந்திரம் துணைபோயுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தகவல் வெளியிட்டுள்ளது. மணல் கொள்ளையர்களுடன் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sand robbers ,government ,Tamil Nadu ,Madurai , Natural, resources robbery, over, action, high court, Madurai branch
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...