×

வேல்ஸ் குழும நிறுவனம் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமானவரி சோதனையில் கண்டுபிடிப்பு

சென்னை: வருமானவரி சோதனையின் முடிவில் வேல்ஸ் குழும நிறுவனம் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 3 நாட்கள் அதிகாரிகள் நடத்திய வருமானவரி சோதனையில் வேல்ஸ் குழும நிறுவனம் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட வேல்ஸ் பல்கலை.க்கு சொந்தமான பல இடங்களில் 3 நாட்களாக வருமானவரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Walmart , Vels Group, tax evasion, income tax
× RELATED வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில்...