×

சோபூர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை

சோபூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். முன்னதாக பயங்கவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர். சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : security forces ,area ,Sopore , Soapoor, security force, terrorist, shot dead
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...