×

சோபூர் பகுதியில் பயங்கவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் படுகாயம

சோபூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் பகுதியில் பயங்கவாதிகளுடனான துப்பாக்கிச்சணடையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : security forces ,area ,soldiers ,Sopore , Soapore, terrorists, security force, gunfire
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு