சென்னையில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தியதாக 9 பேர் கைது

கொழும்பு: சென்னையில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தி வந்ததாக 6 தமிழர்கள் உட்பட 9 பேர் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 5.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: