ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்: 10 பேர் கைது

ஆம்பூர்: ஆம்பூரில் தொழிலதிபரை கடத்தி பெண்ணுடன் இருப்பது போன்று புகைப்படம் எடுத்து மிரட்டியதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொழிலதிபர் அப்துல் ஆரிஃப்பை மிரட்டி ரூ.3.04 லட்சம் பணம் பறித்ததாக 2 பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: