டெல்லி: நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல் நடத்துகிறார். காவலாளிகள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர் என மோடி பாராட்டு தெரிவித்தார். காவலாளிகளை திருடர்களாக சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும் தெரிவித்துள்ளார்.