தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.20 லட்சம், சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிகளை மீறியதாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.20 லட்சம், சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிகளை மீறியதாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.