தூத்துக்குடி அருகே ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.20 லட்சம், சேலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.20 லட்சம், சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிகளை மீறியதாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: