×

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cancellation ,bypoll ,Tiruvarur , dismissed, cancellation , Tiruvarur, bypoll
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...