மதுரை மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலாதேவி ஜாமினில் விடுதலை

மதுரை : மதுரை மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலாதேவி ஜாமினில் விடுதலையானார். பேராசிரியை நிர்மலாதேவி 11 மாதங்களாக சிறையில் இருந்தார். ஜானின் கிடைத்து 10 நாட்களுக்கு பிறகு நிர்மாதேவி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: