உச்சி வெயிலில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது ...தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

டெல்லி: உச்சி வெயிலில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. உச்சி வெயிலில் பிரச்சார கூட்டம் நடத்தியதால் சிலர் உயிரிழந்தது பற்றி ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளது.  உச்சி வெயிலில் பிரச்சாரம் செய்வது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் காட்சிகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. புகார்களை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் கடும் கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயிலில் பிரச்சார கூட்டம் நடத்த வேண்டாம் என அறிவுரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: