×

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது... ராஜேந்திரபாலாஜி பேட்டி

சென்னை: திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,Rajendra Palaji , Immediately after ,stomach stopping, , immediately imbibed , Rajendra Palaji
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...