திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக ஒருவர் கைது

ஆந்திரா : திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி அடுத்த  பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக திருவண்ணாமலையை சேர்ந்த செல்வராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: