தேனி: கம்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்துள்ளனர். வீட்டில் இருந்த பேனரை அகற்றும் போது மின்சாரம் தாக்கியதில் தம்பதி முருகன்- செந்தாமரைச்செல்வி ஆகியோர் உயிரிழந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி