×

கர்நாடகத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : ஒருவர் பலி; 15 பேர் படுகாயங்களுடன் மீட்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் 4 அடுக்கு மாடி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka ,accident , Building collapses, Dharwad, Karnataka, several feared trapped
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!