அரசு மருத்துவமனைகளில் தானமாகப் பெறப்படும் உடலுறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது எப்படி? மதுரைக்கிளை

மதுரை: அரசு மருத்துவமனைகளில் தானமாகப் பெறப்படும் உடலுறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது எப்படி? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மருத்துவ தடயவியல் துறை அலுவலர்களின் பணி என்ன? எனவும், அந்த பணிக்கான கல்வித் தகுதி என்ன?  என அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: